இடைத்தேர்தல்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் கூட்டணி, சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொண்டது.
லக்னோ: கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (5 செப் 2023) தொடங்கியது.
மலேசியாவின் பேராக் மாநிலம், கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும் சாபா மாநிலம், புகாயா சட்டமன்றத் தொகுதியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...
மலேசியாவின் பேராக்கில் உள்ள கெரிக் நாடாளுமன்றத் தொகுதி, சாபாவில் உள்ள புகயா சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கு ஒரே சமயத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ...